நவ.20-ம் தேதி சென்னையில் எங்கு ஒரு நாள் மின்தடை?- தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

By செய்திப்பிரிவு

மின் இணைப்புப் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நவ.20-ம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னையில் 20.11.2021 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி, தாம்பரம் பகுதியில் கடப்பேரி சிட்லம்பாக்கம் 2-வது மற்றும் 3-வது மெயின் தெரு, நீதிபதி காலனி, பால விநாயகர் கோயில் தெரு, மீனாட்சி தெரு, பெரியார் தெரு (1 முதல் 7-வது குறுக்குத் தெரு), ஐயப்பா தெரு, எஸ்.பி.ஐ காலனி, காந்தி தெரு (1-வது மற்றும் 2-வது குறுக்குத் தெரு), அண்ணா தெரு, நேரு தெரு, பல்லாவரம் ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஒலிம்பியா கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும்''.

இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்