Published on : 25 Jan 2024 10:34 am

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா - புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்

Published on : 25 Jan 2024 10:34 am

1 / 21

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் கோலாகலமாக நடந்த தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

2 / 21

டிரோன் கேமரா.வழியே வடலுார் ஜோதி முதல் தரிசன கூட்டத்தின் பிரமாண்டம்.

3 / 21

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 153-வது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏழு திரைக்கள் நிக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

4 / 21
5 / 21

வடலூர் தைப்பூச ஜோதியை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

6 / 21
7 / 21
8 / 21
9 / 21
10 / 21
11 / 21
12 / 21

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் அன்னதானம் வழங்கிய வெளிநாட்டை சேர்ந்த பெண் பக்தர்.

13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்துக்குப் பின் எங்கு பார்த்தாலும் காலை அன்னதானம் வழங்கப்பட்டது நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உணவு அருந்தினர்.

19 / 21
20 / 21
21 / 21

அதிகாலை ஜோதி தரிசனத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத்

Recently Added

More From This Category

x