தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில், இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மொஹரம் பண்டிகையை 10 நாட்களுக்கு விரதத்தைத் துவங்கி, ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில், (ஊரின் பொதுவான இடம்), உள்ளங்கை போன்ற உருவத்தை