Published on : 02 Jun 2023 19:51 pm
வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம், பரவக் காவடி ,வேல் குத்தி , சூரிய காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி