அவர்களை தொடர்ந்து தலைமை நிலையை செயலாளர் எஸ்பி.வேலுமணி, பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், மூத்த தலைமை கழக நிர்வாகிகள் பேசினர். அவர்களை தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணைப்பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி ஆகியோர் பேசினர்.