வெயில், மழை, பனி, இரவு, பகல் என்று பாராது வேலை செய்து கொண்டே இருக்கும் மூட்டை தூக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின், லட்சக்கணக்கான வியர்வைத் துளிகளோடு நெற்களஞ்சியத்திலிருந்து மற்ற பகுதிக்கு நெல்லை பயணிக்க வைக்கும் நிகழ்வோடு கலந்த காட்சிகள் நிறைந்த புகைப்படத் தொகுப்பு.