தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு தெறிப்புத் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு தெறிப்புத் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு
Published on
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு,  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை உறுதி மொழி ஏற்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 542 காளைகள், 400 வீரர்கள் கலந்துகொண்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை உறுதி மொழி ஏற்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 542 காளைகள், 400 வீரர்கள் கலந்துகொண்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in