உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாவட்ட சந்திப்பில் உள்ள நேரு ஆலய சுந்தர விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி