மதுரை தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்எல்ஏ பூமிநாதன், ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி