Published on : 20 Jan 2025 17:18 pm

பாம்பு தோலை உரிப்பது ஏன்?

Published on : 20 Jan 2025 17:18 pm

1 / 7

பாம்புகளின் உடல் வளரும்போது பழைய சட்டையைக் கழற்றிவிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 
 

2 / 7

சட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் தடிமனாகிவிடும். அப்போது கண்களால் சரியாகப் பார்க்க இயலாது. இரை தேடுவது கடினமாகிவிடும். 
 

3 / 7

பாம்பு பாதுகாப்பான இடத்துக்கு சென்று கரடுமுரடான பாறையிலோ மரத்திலோ உடலைத் தேய்த்து, பாம்பு சட்டையை உரிக்க ஆரம்பிக்கும்.

4 / 7

சட்டை உரிப்பது பாம்புக்கு எளிதாக இருக்காது. முழுதாக உரித்து முடிக்கச் சில நாள்கள் தேவைப்படும். 

5 / 7

சரியாகச் சட்டை உரிக்க முடியவில்லை என்றால், அது பாம்புக்குத் தீங்காக மாறிவிடலாம்.
 

6 / 7

பாம்பு சட்டையை உரிக்கும்போது கவனமாகவும் இடையூறு ஏற்படாமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்கிறது.
 

7 / 7

ஆண்டுக்கு 4 முதல் 12 முறை வரை பாம்புகள் சட்டையை உரிக்கின்றன. 

Recently Added

More From This Category

x