Published on : 15 Jan 2025 21:40 pm

சீறிய காளைகள்... சுற்றி வளைத்த வீரர்கள்... - இது சூரியூர் ஜல்லிக்கட்டு ஆல்பம் by ர.செல்வமுத்துகுமார்

Published on : 15 Jan 2025 21:40 pm

1 / 34

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் சீரிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்.
 

2 / 34
3 / 34
4 / 34
5 / 34
6 / 34
7 / 34
8 / 34
9 / 34
10 / 34

ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளே செல்ல முயன்றவைரை தடுத்து நிறுத்தி கண்டிக்கும் போலீஸார்.
 

11 / 34

தன்னை முட்ட வந்த காளையை கம்பை கொண்டு விரட்டும் போலீஸ்.

12 / 34

களத்தில் வென்ற தனது காளையால் பரிசாக கிடைத்த பட்டுப்புடவையை மகிழ்ச்சியுடன் எடுத்து செல்லும் பெண்.

13 / 34
14 / 34

தனது காளையை பிடிப்பவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு என மாடுபிடி வீரர்களிடம் பணக்கட்டை காட்டும் மாட்டின் உரிமையாளர்.
 

15 / 34
16 / 34
17 / 34

ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காயம்பட்ட காளையை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி முதலுதவி அளிக்கும் கால்நடை மருத்துவர்கள்.
 

18 / 34
19 / 34

போட்டி முடிந்தபிறகும் களத்தில அசையாமல் நின்ற காளையை துரத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸார்.
 

20 / 34
21 / 34
22 / 34
23 / 34

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் சீரிப்பாயும் காளைகலை அடக்கும் காளையர்கள்.

24 / 34
25 / 34
26 / 34
27 / 34
28 / 34
29 / 34
30 / 34
31 / 34

காளைகளை கட்டுக்குள் கொண்டுவர தயாராகும் வீரர்கள்.    
 

32 / 34
33 / 34
34 / 34

Recently Added

More From This Category

x