Published on : 24 May 2025 16:29 pm

விழுப்புரம் - நரசிங்கனூர் ‘பனை கனவுத் திருவிழா’ தருணங்கள்!

Published on : 24 May 2025 16:29 pm

1 / 48

விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூரில் நடைபெற்ற பனை கனவுத் திருவிழாவில் இடம்பெற்ற கைவினைப் பொருட்கள் வெகுவாக கவனம் ஈர்த்தன. | படங்கள்: எம்.சாம்ராஜ்

2 / 48

பனையால் கிடைக்கும் நுங்கு பதநீர் கருப்பட்டி, பனை ஓலையால் பின்னப்பட்ட விசிறி கிளுகிளுப்பு, அணிகலன்கள், கைவினை பொருட்கள் முதலானவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. 

3 / 48

அழிந்து வரும் பனையால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கலை நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்றது. 

4 / 48

பிறகு, நரசிங்கனூர் மக்கள் பதநீரை தலையில் குடங்களாக எடுத்து வந்து பனை மரத்தின் முன்பு வைத்து படையல் வைத்து வழிபட்டனர்.

5 / 48

பதநீர் இலவசமாக வழங்கப்பட்ட இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். | படங்கள்: எம்.சாம்ராஜ்

6 / 48
7 / 48
8 / 48
9 / 48
10 / 48
11 / 48
12 / 48
13 / 48
14 / 48
15 / 48
16 / 48
17 / 48
18 / 48
19 / 48
20 / 48
21 / 48
22 / 48
23 / 48
24 / 48
25 / 48
26 / 48
27 / 48
28 / 48
29 / 48
30 / 48
31 / 48
32 / 48
33 / 48
34 / 48
35 / 48
36 / 48
37 / 48
38 / 48
39 / 48
40 / 48
41 / 48
42 / 48
43 / 48
44 / 48
45 / 48
46 / 48
47 / 48
48 / 48

Recently Added

More From This Category

x