‘வரலாறு காணாத’ விழுப்புரம் மழை வெள்ள பாதிப்புகள் - புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்
Published on : 02 Dec 2024 18:50 pm
1 / 24
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் உடைந்த திண்டிவனம் - நாகாலாபுரம் பாலம். இதனால் சாலை துண்டிக்கப்பட்டது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
2 / 24
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தொடர் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.
3 / 24
விக்கிரவாண்டியில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.
4 / 24
விழுப்புரம் மாவட்டம் தொடர் மழையின் காரணமாக தானியங்கள் சேமிப்பு கிடங்கியில் வைக்கப்பட்ட வேர்க்கடலை, புளி, மிளகாய் மூட்டைகள் விராக நதியில் அடித்துச் சென்றன. அவற்றை பாலத்தின் அடியில் பொதுமக்கள் முண்யடித்துக் கொண்டு எடுத்துச் சென்றனர். இடம்: விழுப்புரம் - சென்னை சாலை.
5 / 24
6 / 24
7 / 24
8 / 24
9 / 24
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால் திருக்கோவிலுார் சாலை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
10 / 24
11 / 24
தொடர் மழையின் காரணமாக துாண்டிக்கப்பட்ட புதுச்சேரி - சென்னை ஈசிஆர் சாலை. இடம்: கூனிமேடு
12 / 24
13 / 24
வெள்ளநீரில் பயணித்து நின்ற அரசுப் பேருந்தை தள்ளி, கரைக்கு நகர்த்தும் பொதுமக்கள்.
14 / 24
தண்ணீரில் சிக்கிய புதுச்சேரி பிஆர்டிசி அரசுப் பேருந்தை டிராக்டர் மூலம் இழுத்துச் செல்கின்றனர். | இடம்: மரக்காணம்.
15 / 24
வீசிய சுறைக்காற்றில் சாய்ந்த உயர் மின் அழுத்த கம்பி. இடம்: ஈசிஆர் சாலை மரக்காணம்.
16 / 24
வீசிய சுறைக்காற்றில் சாய்ந்த உயர் மின் அழுத்த கம்பியில் துணிகளை உலர்த்தும் அப்பகுதி மக்கள். | இடம்: மரக்காணம்
17 / 24
தொடர் மழையில் ஏரி போல் காட்சியளிக்கும் மரக்காணம் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளம்.
18 / 24
19 / 24
‘தண்ணீர்ல தத்தளித்து போய்தான் தண்ணீ குடிக்கணும்’ - விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி சாலையில் உள்ள டாஸ்மார்க கடையில் மது வாங்க தண்ணீரில் வரிசையாக செல்லும் ஆண்கள்.
20 / 24
21 / 24
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - திண்டிவனம் சாலை தரைப்பாலத்தை தாண்டி செல்லும் உப்பனாறு.
22 / 24
வெள்ளநீர் நிரம்பி செல்லும் கடலை நோக்கி செலலும் உப்பனாறு.
23 / 24
தொடர்ந்து பெய்த மழையில் துவைத்த துணியை வரிசையாக சாலையின் நடுவே காயவைத்துள்ளனர். | இடம்: மரக்காணம் - திண்டிவனம் சாலை
24 / 24
விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் ஏரி நிரம்பி உபரி நீர் கால்வாயில் வழிகிறது.