தமிழகத்தில் களைகட்டிய தீபாவளி விற்பனை - ஒரு ரவுண்டப் போட்டோ ஸ்டோரி

diwali shopping on full swing
diwali shopping on full swing
Published on
<p>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மெயின் ரோட்டில் புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள். | படங்கள்: <strong>நா.தங்கரத்தினம்</strong>.</p>

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மெயின் ரோட்டில் புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள். | படங்கள்: நா.தங்கரத்தினம்.

<p>தீபாவளியை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள். | படங்கள்: <strong>எஸ்.கிருஷ்ணமூர்த்தி</strong></p>

தீபாவளியை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

<p>மதுரை விளக்குத்தூண்பகுதியில் ட்ரோன் கேமரா காட்சிகள். |  படங்கள்: <strong>எஸ்.கிருஷ்ணமூர்த்தி</strong></p>

மதுரை விளக்குத்தூண்பகுதியில் ட்ரோன் கேமரா காட்சிகள். |  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

<p>திருநெல்வேலி மாவட்டத்தில் கடைசிகட்ட தீபாவளி விற்பனை களைகட்டியது. கடைவீதிகளில் மக்கள் திரண்டு பொருட்களை வாங்கி சென்றதால் கூட்டம் அதிகமிருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</p>

திருநெல்வேலி மாவட்டத்தில் கடைசிகட்ட தீபாவளி விற்பனை களைகட்டியது. கடைவீதிகளில் மக்கள் திரண்டு பொருட்களை வாங்கி சென்றதால் கூட்டம் அதிகமிருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

<p>தீபாவளிக்கு ஜவுளிகள், பட்டாசுகள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக திருநெல்வேலி மாநகரிலும், வள்ளியூர், திசையன்விளை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது</p>

தீபாவளிக்கு ஜவுளிகள், பட்டாசுகள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக திருநெல்வேலி மாநகரிலும், வள்ளியூர், திசையன்விளை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது

<p>விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் பெரும்பாலான துணிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.</p>

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் பெரும்பாலான துணிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

<p>தீபாவளி விற்பனையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. </p>

தீபாவளி விற்பனையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

<p>தீபாவளியையொட்டி திருப்பூர் மாநகரில் அவிநாசி சாலை, குமரன் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை மற்றும் ஊத்துக்குளி சாலை உட்பட நகரின் அனைத்து முக்கிய சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டத்தால் இன்று நிரம்பி வழிந்தது.</p>

தீபாவளியையொட்டி திருப்பூர் மாநகரில் அவிநாசி சாலை, குமரன் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை மற்றும் ஊத்துக்குளி சாலை உட்பட நகரின் அனைத்து முக்கிய சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டத்தால் இன்று நிரம்பி வழிந்தது.

<p>திருப்பூர் மத்திய பேருந்து நிலையம், புது மார்க்கெட் வீதிகளில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதுத்துணிகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.</p>

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம், புது மார்க்கெட் வீதிகளில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதுத்துணிகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

<p>இடம்: தி.நகர் | படம்: ஆர்.ரவிந்திரன் </p>

இடம்: தி.நகர் | படம்: ஆர்.ரவிந்திரன் 

<p>இடம்: தூத்துக்குடி | படம்: ராஜேஷ்</p>

இடம்: தூத்துக்குடி | படம்: ராஜேஷ்

<p>இடம்: ராமநாதபுரம் | படம்: எல்.பாலசந்தர்</p>

இடம்: ராமநாதபுரம் | படம்: எல்.பாலசந்தர்

<p>கோவை பெரியகடை வீதியில் தீபாவளி பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி முடிந்து அரை நாள் விடுப்பில் திரும்பிய மாணவ, மாணவிகளால் டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் காணப்பட்ட நெரிசல். | படம்: ஜெ.மனோகரன்</p>

கோவை பெரியகடை வீதியில் தீபாவளி பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி முடிந்து அரை நாள் விடுப்பில் திரும்பிய மாணவ, மாணவிகளால் டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் காணப்பட்ட நெரிசல். | படம்: ஜெ.மனோகரன்

<p>இடம்: தி.நகர் | படம்: ஆர்.ரவிந்திரன் </p>

இடம்: தி.நகர் | படம்: ஆர்.ரவிந்திரன் 

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in