புகையிலை விற்ற 5 பேர் கைது :

புகையிலை விற்ற 5 பேர் கைது :
Updated on
1 min read

புதுக்கடையில் போலீஸார் நடத்திய சோதனையில், காப்புக்காடு மட்டுப்பாவு சந்திப்பில் கடையில் புகையிலை விற்றதாக செல்வ கணபதி என்பவர் கைது செய்யப்பட்டார். இதுபோல், முஞ்சிறை சந்திப்பில் பால்ராஜ், குன்னத்தூரில் ரமேஷ், பார்த்தீபபுரத்தில் ஜாண்ராஜ், தொழிக்கோடு சந்திப்பில் விஷ்ணு ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 200-க்கும் மேற்பட்ட புகையிலைப் பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in