தருமபுரி  தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை (16-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

தருமபுரி
	தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை (16-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது
Updated on
1 min read

தருமபுரி

ஒகேனக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 முதல் பகல் 2 மணி வரை ஒகேனக்கல், நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, மஞ்சுமலை, கொம்பகரை, கேரட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

மொரப்பூர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in