கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா :

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழாவில் பங்கேற்றோர்.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழாவில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

மதுரை டோக் பெருமாட்டி கல் லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடந்தது. முதல்வர் கிறிஸ்டியானா சிங், கிறிஸ்துமஸ் நற்செய்தியாளரை அறிமுகம் செய்து வைத்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர் எட்வர்ட் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் நற்செய்திகளை வழங்கினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முனைவர் ஜாய் மார்ஜோரி அன்னாள், இவாஞ்சலின் எஸ் தர் உள்ளிட்டோர் கலைநிகழ்ச்சி, பாடல் குழுவினரை வழி நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in