84,269 பேருக்கு : ஒரே நாளில் தடுப்பூசி :

84,269 பேருக்கு : ஒரே நாளில் தடுப்பூசி :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நேற்று ஒரே நாளில் 84,269 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

அதன்படி, வேலூர் மாவட் டத்தில் நேற்று ஒரே நாளில் 46,313 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16,456 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 21,500 பேருக்கும் என மொத்தம் 84,269 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது.

தடுப்பூசி சிறப்பு முகாம் களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in