நடுநிலைப்பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கல் :

நடுநிலைப்பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கல் :
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சியில் செல்லப்பபுரம் நடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி நூலகத்துக்கு தேவையான பொதுஅறிவு புத்தகங்கள், விஞ்ஞானம், வரலாறு உட்பட பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை, திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கந்தசாமி வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in