திருச்செந்தூர் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம் :

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் வழிபட்டுவிட்டு வெளியே வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் வழிபட்டுவிட்டு வெளியே வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Updated on
1 min read

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று காலையிலும் கோயிலுக்கு சென்று உச்சிகால அபிஷேகத்தில் கலந்து கொண்டார். பின்னர் பஜனை மடத்தில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சென்ற அண்ணாமலை, அங்குள்ள சித்தி விநாயகர் கோயிலில் வழிபட்டுவிட்டு, கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in