உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்கு :

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

நூல் விலை உயர்வைக் கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி காந்தி சிலை முன்பு நேற்று முன்தினம் பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகம் பேர் கூடியதாக, பேரிடர் கால சட்ட விதிகள்படி, 28 பேர் மீது திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்கு பதிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in