புறக்காவல் நிலையம் திறப்பு :

புறக்காவல் நிலையம் திறப்பு :
Updated on
1 min read

மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்க, புறக்காவல் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. பேரையூர்-அம்மா பட்டி செல்லும் வழியில் எஸ்.வி.என் நகரில் அமைக்கப்பட்ட இப்புறக்காவல் நிலையத்தை தென் மண்டல ஐஜி டி.எஸ்.அன்பு நேற்று திறந்துவைத்தார். மதுரை சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், டிஎஸ்பி சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in