கரோனாவால் பெற்றோரை இழந்த - 231 குழந்தைகளுக்கு ரூ.7.13 கோடிக்கு நிவாரணம் :

கரோனாவால் பெற்றோரை இழந்த  -  231 குழந்தைகளுக்கு  ரூ.7.13 கோடிக்கு நிவாரணம்  :
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில் வைப்பு நிதி செலுத்தும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

பராமரிப்பு செலவு ரூ.3 ஆயிரம்

வங்கியில் வைப்பு தொகை

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது’’ என வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in