திருச்சியில் டிச.3-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

திருச்சியில் டிச.3-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிச.3-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்துக்கு ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகிப்பார். கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண்மை, நீர்ப்பாசனம், இடுபொருட்கள், வேளாண்மை தொடர்பான கடனுதவிகள், விவசாய மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in