வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் - ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி :

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள்.
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள்.
Updated on
1 min read

மதுரை நாகமலைப் புதுக் கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் அகத்தர உறுதிப் பாட்டு மையம் சார்பில் மின்- உள்ளடக்க மேம்பாட்டுக்கான தகவல் தொழில்நுட்பக் கருவிகள் என்ற தலைப்பில் ஒருநாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

கல்லூரிச் செயலாளர் மற்றும் தாளாளர் அசோகன் தலைமை உரை யாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி உதவி பேராசிரியர் ஏ.ஜெரால்டு தகவல் தொழில் நுட்பக் கருவிகள் குறித்து விளக்கினார். பயிற்சியில் 51 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in