செய்யாறில் நாளை மின் நிறுத்தம் :

செய்யாறில் நாளை மின் நிறுத்தம்  :
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சிருங்கட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (20-ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், செய்யாறு நகரம், திருவத்தூர், பெருங்கட்டூர், பிரம்மதேசம், ராந்தம், வாழ்குடை, செங்காடு, கொருக்கை, ஆக்கூர், பல்லி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in