400 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு :

400 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு :
Updated on
1 min read

கல்லூரி பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் மோகன் அளித்த புகாரின்பேரில் மதுரையைச் சேர்ந்த அனைத்து மாணவர் மேம்பாட்டு அமைப்பின் மாநிலத் தலைவர் முனிஷ் (26), திருச்சியைச் சேர்ந்த பாரதி (19) உள்ளிட்ட 400 பேர் மீது செஷன்ஸ் கோர்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in