புகையிலை பொருட்கள் 45 கிலோ பறிமுதல் :

புகையிலை பொருட்கள்  45 கிலோ பறிமுதல் :
Updated on
1 min read

திருப்பூர் கல்லூரி சாலையில் சிலம்பரசன் என்பவர் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக கிடைத்த தகவலின்படி, அங்கு போலீஸார் சோதனையிட்டனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 45 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, சிலம்பரசனை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in