வைகை ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் :

வைகை ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் :
Updated on
1 min read

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், செல்லூர் வைகை ஆற்றின் ஓரம் நடந்து சென் றார். அப்போது அந்த வழியாகச் சென்ற மாடுகள் ஆற்றுக்குள் இறங்க முயன்றன. இதைப் பார்த்த அவர் மாடுகளை விரட்டியுள்ளார். ஆனால், அவர் தவறி ஆற்றில் விழுந்தார். தல்லாகுளம் தீய ணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in