நேரம் கடந்து : பட்டாசு வெடித்த : 128 பேர் மீது வழக்கு :

நேரம் கடந்து : பட்டாசு வெடித்த : 128 பேர் மீது வழக்கு :
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டது. அதையும் மீறி பட்டாசு வெடித்த வகையில் வேலூர் மாவட்டத்தில் 57 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 50 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21 பேர் என மொத்தம் 128 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in