2 இடங்களில் நாளை நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு :

2 இடங்களில் நாளை நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குறுவை அறுவடையை முன்னிட்டு மஞ்சமேடு, காமரசவல்லி ஆகிய கிராமங்களில் நாளை (அக்.25) முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in