ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் :

ரயில் நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் திருக்கோட்டை தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், காலியாக உள்ள 70 நிலைய அதிகாரி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

விடுப்பு அளிக்கும் அதிகாரத்தை மண்டல நிலைய மேலாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in