திருவள்ளூர் பகுதிகளில் இன்றைய மின் தடை :

திருவள்ளூர் பகுதிகளில் இன்றைய மின் தடை  :
Updated on
1 min read

திருவள்ளூர் பகுதிகளில் இன்று(அக்.21-ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் துணை மின்நிலையத்தில் இன்று(அக்.21-ம் தேதி) மின்சாதனங்கள் மற்றும் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆகவே, இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை (ரயில் நிலையம் முதல் எல்ஐசி வரை), பூங்கா நகர், ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், எஸ்.பி. அலுவலகம் பின்புறம், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், பாப்பரம்பாக்கம், இராமஞ்சேரி, கீழ்நல்லாத்தூர், இளுப்பூர், கொப்பூர், பாண்டூர், பட்டரைபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in