குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது :

குண்டர் சட்டத்தில்  2 பேர் கைது :
Updated on
1 min read

காஞ்சிபுரம், முசரவாக்கம் கிராமம்,கோட்டபுலி தெரு பகுதியை சேர்ந்தசெல்வம், பல்லவர்மேடு கிழக்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் மீது கொலை, கொலைமுயற்சி, அடிதடி வழக்குகள் இருப்பதால், இவர்களை குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பரிந்துரை செய்தார். அதன்படி இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in