

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 17 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்திருந்தது. மாவட்டத்திலுள்ள மற்ற அணைப்பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 12 மி.மீ, அம்பாசமுத்திரம்- 1 மி.மீ, சேரன்மகாதேவி- 2 மி.மீ, ராதாபுரம்- 6 மி.மீ.
நீர்மட்டம் 106.40 அடி
சேர்வலாறு- 125 அடி (156 அடி), மணிமுத்தாறு- 67 (118), வடக்குபச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.36 (22.96), கொடுமுடியாறு- 32 (52.25)
தென்காசி
கடனாநதி அணை நீர்மட்டம் 64.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.79 அடியாகவும் இருந்தது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை, 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
கடனாநதி அணை நீர்மட்டம் 64.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.79 அடியாகவும் இருந்தது.