நீலகிரி மாவட்ட அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு :

நீலகிரி மாவட்ட அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு :
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட அரசு வழக்கறிஞராக எஸ்.பாபு, அரசுகுற்றவியல் வழக்கறிஞராக ஜி.ஆனந்தன், உதகை மகிளா நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.செந்தில்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞராக எஸ்.கே.செல்வராஜ், குன்னூர் சிறப்புஅரசு வனத்துறை வழக்கறிஞராக சி.சசிகுமார், கூடுதல் அரசு வழக்கறிஞராக முகமதுஇமாம், கூடலூர் கூடுதல் அரசு வழக்கறிஞராக பி.முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in