19 பவுன் மாயம் :

19 பவுன் மாயம்  :
Updated on
1 min read

பார்த்திபனூர் அருகே சூடியூர் ஊராட்சி என்.அருனாந்தபுரத்தைச் சேர்ந்த இருதயராஜ் மகள் ஜென்ஸி கிளாரா(26). இவர், மானாமதுரையில் உள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்றுவிட்டு செப்டம்பர் 22-ம் தேதி ஊருக்கு வந்துள்ளார். அப்போது தான் அணிந்திருந்த 19 பவுன் நகைகளைப் பெட்டியில் வைத்துக் கொண்டு வந்தார். வீட்டில் வைத்திருந்த நகைப் பெட்டியை மறுநாள் திறந்து பார்த்தபோது நகைகளைக் காணவில்லை. பார்த்திபனூர் போலீஸார் விசாரிக்கின் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in