புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று  :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,059-ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in