கடலூர் மாவட்டத்தில் 35 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் 35 பேருக்கு கரோனா :

Published on

கடலூர் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 62,968 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 51 பேர் உட்பட 61,765 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் 853 பேர் உயிரிழந்து உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in