பரோட்டா சாப்பிட்ட போது நெஞ்சு வலி வந்து உயிரிழப்பு :

பரோட்டா சாப்பிட்ட போது நெஞ்சு வலி வந்து உயிரிழப்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த வர் தாமோதரன்(45). இவர் நேற்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சென்றுள்ளார். பிற்பகல் அங்குள்ள பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென நெஞ்சுவலிப்பதாகக் கூறி சாய்ந்துள்ளார். மயக்கமுற்ற அவரை அருகிலிருந் தவர்களும், புறக்காவல் நிலைய போலீஸாரும், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

வைத்துள்ளனர். அங்கு மருத்து வர்கள் அவர் உயிரிழந்து விட் டதாக தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in