கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : 101 பேருக்கு கரோனா தொற்று :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : 101 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 27 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

நேற்று 30 பேர் குணமடைந் தனர். மாவட்டத்தில் இதுவரை 351 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 54பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 63 பேர் குணமடைந்தனர். தற்போது 425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட் டத்தில் இதுவரை 839 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in