வேலூர் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 பேருக்கும் என மொத்தம் 25 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது..திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.