கடனை திருப்பி கேட்ட பள்ளி நிர்வாகியின் வேன்களை விற்று மோசடி: இருவர் கைது :

கடனை திருப்பி கேட்ட பள்ளி நிர்வாகியின் வேன்களை விற்று மோசடி: இருவர் கைது :
Updated on
1 min read

ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிந்து, ஷியாம்பால் (24), கவுண்டம்பாளையம் தென்றல் நகரைச் சேர்ந்த ஆண்டனி மைக்கேல் சேவியர் (52) ஆகியோரை கைது செய்தனர். யூசுப் அலியை தேடி வரும் போலீஸார், மூன்று வேன்களை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in