கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - புதிதாக 90 பேருக்கு கரோனா: 4 பேர் உயிரிழப்பு :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் -  புதிதாக 90 பேருக்கு கரோனா: 4 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 839 பேர் உயிரிழந்து உள்ளனர். இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 351 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 30,132 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 23 பேர் உட்பட இதுவரை 29,641 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in