போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

அரசுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்று ரூ.6.50 லட்சம் கோடி நிதி திரட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் மற்றும் போக்குவரத்து வாகன சட்டத் திருத்தத்தை கைவிடக் கோரியும் விருதுநகரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் போக் குவரத்து ஊழியர்கள் நேற்று அதிகாலையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

இதற்கு தொமுச பொதுச் செயலர் ராஜசெல்வம் தலைமை வகித்தார். ஏஐடியூசி கிளைச் செயலர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

சிஐடியூ மண்டல பொதுச் செயலர் வெள்ளத்துரை நிறை வுரையாற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in