தூத்துக்குடியில் இளைஞர் கொலை :

தூத்துக்குடியில் இளைஞர் கொலை  :
Updated on
1 min read

தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் ரமேஷ் (20). நேற்று முன்தினம் ரமேஷ், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். அந்த வீட்டின் மொட்டை மாடியில் நேற்று அதிகாலை ரமேஷ் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு சென்ற சிலர் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in