புதிதாக 39 பேருக்கு : கரோனா தொற்று :

புதிதாக 39 பேருக்கு  : கரோனா தொற்று :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 பேருக்கும் என 39 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in