ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு ஓராண்டு சிறை :

ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு ஓராண்டு சிறை :
Updated on
1 min read

ரேஷன் அரிசி பதுக்கியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகாசி சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் சேர்மராஜா (40). இவர், நாரணாபுரம் பகுதியில் 2,750 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தார். அரி சியை பறிமுதல் செய்த மாவட்ட உணவுப் பொருள் தடுப் புப் பிரிவு போலீஸார், சேர் மராஜாவை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை விருதுநகரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. சேர் மராஜாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1000 அபரா தமும் விதித்து நீதித்துறை நடுவர் மருதுபாண்டி தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in