ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம் :

ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாளையங்கோட்டை மகாராஜநகர் மின்வாரிய அலுவல கமுன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

`1.1.2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in