சிறப்பு எஸ்.ஐ.க்கள் உட்பட 6 பேர் இடமாற்றம் :

சிறப்பு எஸ்.ஐ.க்கள் உட்பட 6 பேர் இடமாற்றம் :
Updated on
1 min read

திருச்சி மாநகரில் தனிப்படை யில் பணிபுரிந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் உட்பட 6 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாநகரில் ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, குற்றச் செயல் களைக் கட்டுப்படுத்தும் தனிப்படையில் பணிபுரிந்த சிறப்பு சப் இன்ஸ்பெக் டர்கள் டி.ராதா, வெற்றிச்செல் வன், தலைமைக் காவலர்கள் ஐன்ஸ்டீன் ஆகியோரை திருவாரூர் மாவட்டத்துக்கும், தலைமைக் காவலர்கள் டி.சரவணன், ஜானி, ஹில்லர் ஜேக்கப் ஆகியோரை வேலூர் மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன் தினம் உத்தரவிட்டுள்ளார்.

சில ரவுடிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச் சாட்டின்பேரில், இவர்கள் திருச்சியிலிருந்து இடமாற் றம் செய்யப்பட்டதாக கூறப் படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in